Friday 16 December 2011

என்னுடைய முதல் பதிவு

       எனது பெயர் மோகன்குமார், எனது பொழுதுபோக்கு விளையாடுவதும், பாடல்கள் கேட்பதும்.நான் கடந்த ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தேன். எனது கல்லூரி காலம், நான் பள்ளியில் படித்ததை விட நன்றாக இருந்தது...

       எனக்கு முன்பு வலைதளத்திலும், இணையதளத்திலும் நேரத்தை செலவிட ஈடுபாடு இல்லை.பிறகு, எனது நண்பர் முலம் வலைதளத்தை பற்றியும் அதன் சிறப்புகளை பற்றியும் அறிந்து கொண்டேன்.

       இதற்கு தேவையான முக்கியமான ஒன்று ஆர்வம்.ஆர்வம் இருந்தல் வலைத்தளத்தை எப்படி வேண்டுமென்றாலும் பயன்டுத்தலாம்...

                 மீண்டும் விரைவில் சந்திகலாம், புதிய செய்திகளுடன்...

No comments:

Post a Comment